அத்தனை அழகையும் அன்பையும்
அத்தனை துரோகத்தையும் துன்பத்தையும்
தன்னுள் அடக்கி
வெறுமனே வடிந்துகொண்டிருக்கும்
காலத்தின் கைகளில்
ஒரு வியப்புக் குறி கூட இல்லை
அத்தனை துரோகத்தையும் துன்பத்தையும்
தன்னுள் அடக்கி
வெறுமனே வடிந்துகொண்டிருக்கும்
காலத்தின் கைகளில்
ஒரு வியப்புக் குறி கூட இல்லை